ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை சங்காரம் செய்தார் நல்லைக் கந்தன்
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த சூரசங்கார உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. நல்லூரில் இந்நிகழ்வானது பெருந்திரளான பக்தர்களின் மத்தியில் நேற்று(05) பிற்பகல் நடைப்பெற்றது. முருகப் பெருமானைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் முக்கிய விரதங்களில் ஒன்றான கந்தசஷ்டி கடந்த 31ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. ஆறாம் நாளான, நேற்று மாலை யாழ்.மாவட்டத்திலுள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் சூரசங்கார நிகழ்வு இடம்பெற்றது. இதன்படி, வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று பிற்பகல் மூலஸ்தானத்திலுள்ள … Continue reading ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை சங்காரம் செய்தார் நல்லைக் கந்தன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed